Wednesday, May 20, 2026

காமதேவன்_வசிய_விபூதிமந்திரம்_பிரியோகிக்கும்_முறை

 இதை பெண் வசியத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

குறிப்பாக வசிய நேறிமுறைக்கு உட்பட்டு கணவன் மனைவிக்கு ஒற்றுமைக்கு மட்டுமே இதை செய்யவேண்டும் 

தவறாக பயன்படுத்தினால் பலன் இழந்து பாவம் சேரும்.


காமதேவன் என்பது மனோதிடம்அல்லது மனோசக்தி மூலமாக எதிர் பாலினத்தை வசீகரித்து தன் வயப்படுத்துவதும் 

காமத்தின் அதிபதியாக விளங்கும் ஓர் தமிழரின் கடவுள்.

இவருக்கு ராகவிருந்தன், அனங்கன், கந்தர்வன், மன்மதன், மனோசித், ரதிகந்தன்', மதனன், புஷ்பவனன், மாறன் புஷ்பதானுவன், வசந்தன் போன்ற பிற பெயர்களும் உண்டு.


காம தேவன் வில்லம்பு எய்திய ஒரு அழகான இளைஞனாக சித்தரிப்படுகிறார். அவருடைய "வில்" கரும்பால் ஆனது,

அதனுடைய"நாண்"

தேனீக்களால் உருவாக்கப்பட்டது,

காம தேவனின் அம்பு ஐந்து வித நறுமண மலர்களால் ஆனது.

காம தேவனின் வாகனம் கிளி.

காமதேவனுக்குரிய பருவம் வசந்த காலம்.


காதலின் தெய்வமாக காமதேவனை குறிப்பிடுகிறார்கள்.

"காமம்" என்ற சமஸ்கிருத சொல்லுக்கு அன்பு, ஆசை, சிற்றின்பம், ஏக்கம் என

பல அர்த்தங்கள் சொல்லப்படுகின்றன.


மன்மதன் அல்லது காமதேவனின் மூலம், உலகின் மிகப் பழையநூலான ரிக்வேதத்தில் ஆசையே (காமம்) பிரபஞ்சத்தின் வித்து என்னும் அற்புதமான பாடல் ரிக் வேதத்தின் பத்தாவது மண்டலத்தில் இருக்கிறது.


அதன் பிறகு

அதர்வ வேதம், காமனை கடவுள் நிலைக்கு உயர்த்துகிறது. இறைவனின் லீலா விநோதம்தான் இந்த உலகின், மனித இனத்தின் படைப்பு,

அவர் மனதில் எழுந்த ஆசையே, விருப்பமே பிரபஞ்சமாக உருவானது.


அறிவியலோ மாபெரும் வெடிப்பு (BIG BANG)

பிக் பாங் ஏற்பட்டு தான் பிரபஞ்சம் தோன்றியது என்று கூறுகின்றது. ஆனால் அதற்கு முன் என்ன இருந்தது....?

ஏன் பெர்ம் வெடிப்பு ஏற்பட்டது என்பதற்கு விஞ்ஞானத்தால் விடைகூற முடியவில்லை.


பிரஜாபதி பரமேஷ்வரன் (சிவன்) என்ற சித்தர் தான் உலகின் முதல் விஞ்ஞானி ஆவார்.


அவர் ரிக்வேதத்தில் சொல்லும் மந்திரத்தில் பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றிப் பாடி வியக்கிறார். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இப்படி ஒரு சித்தர் பாடியது உலகின் முதல் நாகரீகம்,

திராவிடிகா தேசத்தில் தோன்றியதை மெய்ப்பிக்கிறது.


"ஆரம்பத்தில் காமம் (ஆசை) இருந்தது


மனதின் மூல வித்து அதுவே;


ரிஷிகள் உள்ளத்தில் எழுந்த ஞானத்தால் தேடி,


இல்லாத ஒன்றில் இருப்பதைக் கண்டுபிடித்தனர்"


–ரிக் வேதம் 10-129.


ஆகவே காமமே ஆரம்பநிலை என்பது நமக்கு உறுதியாகப்படுகிறது.

அந்த காமனுக்கு அதிபதி காமதேவம் ஆனால் அவருக்கு உருவமில்லை 

உருவமற்றவர்.


இவரை வைத்து எப்படி வசியம் விபூதி பிரயோகம் செய்யலாம் என்பதை பற்றி இனி தெரிந்துகொள்வோம் வாங்க...


மந்திரத்தை கவனிக்கவும் 


"அரி ஓம் ஐயும்கிலியும் பவ்வும் சவ்வும் அநங்கவேள் காமா, ஆனந்தக்காமா, நானுன்னை வேண்டி நாவினாலழைக்கிறேன்,

ஓடி வா காமா, உல்லாசக்காமா, அந்திக்காமா, சந்திக்காமா, உச்சிக்காமா, உருவிலாக்காமா, நான் நினைத்த ஸ்திரீ ஏழு சுத்துக்கோட்டை இரும்புச் செப்புக் கதவிற் குள்ளிருந்தாலும், மூன்றுலோகம் பாதாளத்தின் கீழிருந்தாலும்,

எடுத்து முறித்தோடுகாமா, இன்னாள் மகள் இன்னாளை அங்கமயக்கி, அறிவைக்கலக்கி, உள்ளமுறுக்கி, உன்மத்தாக்க, அன்னமருந்தாமல், ஆடையுடுக்காமல், தாய் தந்தையரை வேம்பாக்கி, தன்னை நினைத்தவர்மேல் மயலாக்காமா வேசங்காட்டி கரித்திடு,

மோகாவேசமூட்டி முரித்திட்டு,

அவள் பாயில் படுத்தாலும் பாம்பாய் புறளவே, நாய்போலலைந்து, நரிபோல வோலமிட்டு பேய்போல பினத்திட பிடரியை பிடித்திழுத்துவாக்காமா..


அ இ உ எ ஒ ஐயும்கிலியும் 

சிவயநம

யநமசிவ 

மசிவயந 

வயநமசி

நமசிவயத்தாலே நடித்துவா காமா,

சீக்கிரம் சீக்கிரம் வாக்குத்தா 

வசீகரந்தா என் பூஜையை பெற்றுக்கொள்

எனதிஷ்டபடி செய் 

செல் செல் ஆகாசத்துக்குள்ளே அரண்டு உருண்டு திரண்டு பறந்தோடிவந்து, கண்ணிழுந்த காராம் பசுவைபோல வந்து 

இன்னான் காலை கவ்வ கைவசப்படுத்தச் சுவாஹா"


இந்த மந்திரத்தை சித்தி செய்த பின் 


இதற்கு யந்திரம் ஒரு ஆண்

உருவம் வரைந்து 

வலது கண்டத்திற்கு நேர் "ஐயும்"

இடது கண்டத்திற்கு நேர் "கிலியும்"

வலது துடையில் "மவ்வும்"

இடது துடையில் "சவ்வும்"

நெற்றி அகண்டத்தில் "இ"

உந்தியில் "உ" என்று விபூதியில் எழுதி பூஜை செய்து பிரியோகம் செய்தால் 

வசியம் கைக்கூடும்.

நன்றி.

No comments: