Monday, August 27, 2018

பேய்மிரட்டி பெரும் தும்பை எனும் மூலிகை

இப்போ நம்ப பேய்மிரட்டி பெரும் தும்பை எனும் மூலிகை பற்றி பார்க்க போகிறோம் இந்த மூலிகை அமானுஷ்யம் நிறைந்தவை ஒரு விளக்கில் எண்ணெய் ஊற்றி திரிக்கு பதிலாக இதன் இலையை போட்டு விலக்கு ஏற்றினால் விலக்கு நன்றாக எரியும் பௌர்ணமி நாள் மட்டுமே விலக்கு எற்ற வேண்டும் இந்த மூலிகை இலையால் அவ்வாறு செய்தால் வீட்டில் இலட்சுமி குடியேறுவாள் அனைத்து துர்சக்திகலும் வீட்டை விட்டு அகலும் பேய் பிடித்தவரை இந்த செடியின் கிளைகளை சிரிது எடுத்து வந்து பாடம் போட்டாள் பேய் இருக்கும் இடம் தெறியாமல் ஓடிவிடும் என்று சித்தர் பெருமான்கள் சொல்லியிருக்கிறார்கள் இதை மருத்துவத்தில் பயன்படுத்தும் முறையை சொல்கிறேன் இது மூட்டுவலிக்கு பெரும் பங்கு வகிக்கிறது இதில் ஏராளம் மருத்துவ குனம் உண்டு ஆனால் நான் மூட்டுவலிக்கு மட்டும் இதை பயன் படுத்துகிறேன் ஒரு தைலமாக பயன் படுத்துவது என்று சொல்கிறேன் இதற்கு தேவையான பொருட்கள் ஒரு மண்பானை வெள்ளை காட்டன் துனி நல்லேண்ணெய் ஒரு லிட்டர் முதலில் பானையில் நல்லெண்ணெயை ஊற்றி பின்பு இந்த பேய்மிரட்டி 30 இலைகள் எடுத்து அந்த எண்ணெய் நிரப்பிய பானையில் போடவும் பின்பு வெள்ளை துனியால் பானையின் வாய் பகுதியை காற்று போகாமல் இருக்கி கட்டி 20நாட்கள் வெய்யல் படும் படி வைக்கவும் எப்போதும் நாட்கள் முடிந்தவுடன் இந்த பானையில் உள்ள எண்ணெய் மிதமான தீ வைத்து நன்கு காட்சி எடுத்துக்கொண்டு வலி உல்ல முட்டி பகுதியில் கொஞ்சம் எடுத்து தேய்த்தால் உடனே வலி குறையும் இதை தொடர்ந்து செய்வதால் மூட்டுவலியில் இருந்து நிறந்தரமாக விடு படலாம் அடுத்து இதன் வேறு மறுத்துவ குனங்களை சொல்கிறேன் ரொம்ப நேரம் எழுதுவது கொஞ்சம் கஸ்டமா இருக்கு நன்றி நண்பர்களே சந்தேகம் எதுவாக இருந்தாலும் கமெண்ட் செய்யவும்

No comments: