Wednesday, January 9, 2019

வறுமையை நீக்கி செல்வ வளம் தரும் சித்தர் மந்திரம்🌼🌿

::::::::;:::::: 🌼🌿🌼🌿🌼:::::::::::::: 🌼🌿🌼🌿 வறுமையை நீக்கி செல்வ வளம் தரும் சித்தர் மந்திரம்
உங்கள் பணக் கஷ்டம் தீர வேண்டுமா? நீங்கள் நிம்மதியாக வாழவேண்டுமா? கீழ்காணும் சித்தர் துதியினை தினமும் 9இன் மடங்குகள் வீதம் இருமுறை என குறைந்தது 1 வருடம் வரை உங்கள் வீட்டு பூஜாஅறையில் ஜபித்து வரவும். நிச்சயம் பலன் கிடைக்கும்.
ஓம் அகத்தீசாய நமக
ஓம் நந்தீசாய நமக
ஓம் திருமூல தேவாய நமக
ஓம் கருவூர் தேவாய நமக
ஓம் ராமலிங்க தேவாய நமக