கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
Friday, February 1, 2019
ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி என்பதற்கு விளக்கம்
ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி என்பதற்கு விளக்கம்
உபநிடதங்களில் சொல்லப்பட்டு உள்ளது.
இதற்கு சாந்தி மந்திரம் என்று சொல்லப்பட்டு
உள்ளது. அதன் விளக்கம் இங்கே அன்பர்களுக்காக.
ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி என்பதற்கு விளக்கம்
ஆதி ஆத்மீகம், ஆதி பௌதீகம், ஆதி தெய்வீகம்.
ஆதி ஆத்மீகம் - தற்செயல் விபத்திலிருந்து பாதுகாப்பு.
ஆதி பௌதீகம் - வேற்றுயிர் பகையிலிருந்து பாதுகாப்பு.
ஆதி தெய்வீகம் - இயற்கை சீற்றங்களிலிருந்து பாதுகாப்பு
ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி என்று உச்சரிக்கும்போது இந்த
மூன்று காப்புகளும் கிடைக்கிறது. முதல் சாந்தி
சொல்லும்போது என்னால் எனக்கு எந்த துன்பமும்
ஏற்படக்கூடாது, இரண்டாவது சாந்தி சொல்லும்போது
பிற உயிர்களால் எனக்கு எந்த துன்பமும் ஏற்படக்கூடாது,
மூன்றாவது சாந்தி சொல்லும்போது இயற்கை சீற்றங்களால்
எந்த துன்பமும் வரக்கூடாது என்று நினைக்கும்போது நமக்கு
நிச்சயமாக மூன்றுவகைக் காப்புகளும் கிடைக்கும் என்று
சொல்லப்பட்டு உள்ளது. வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.
இதை எந்த மனிதன் சொன்னாலும் நன்மை கிட்டும். காலத்தின்
கட்டாயத்திற்காக இந்த வார்த்தைகள் தற்போது மாற்றப்பட்டுள்ளது.
வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!
ஓம் நமசிவாய🙏🏻
-
உங்கள் கடன் பிரச்சனை தீர உங்கள் ஜாதகத்தில் இரண்டாம் பாவகம் எட்டாம் பாவகம் பன்னிரெண்டாம் பாவகம் இவற்றை சரியாக கையாள தெரிந்தால் கடன் பிரச்சனை...
-
கானா வாழை. இது எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. ஆண்மை குறைவு ஏற்பட்ட ஆண்களுக்கு இது அரு மருந்தாக உள்ளது. இதனை கீரை போல பக்குவமாக சமை...
-
வளர்பிறை காலம்: அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி திதிகள். தேய்பிறை காலம்: துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப...