கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
Friday, March 15, 2019
முக்கியமாக கடைப் பிடிக்க வேண்டிய 15 வாஸ்து விதிகள்
1. கணபதி ஹோமம் பண்ணுங்கள்.
2. வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.
3. மேற்கு அல்லது தெற்கு தெருக்குத்து இருந்தால் பிள்ளையார் சிலை வையுங்கள்.
4. துளசி செடி வையுங்கள்.
5. தினமும் மறக்காமல் விளக்கேற்றுங்கள்.
6. குறைபாடுகள் உள்ள இடங்களில் கல் உப்பை வையுங்கள்.
7. ஈசான்யம் கெட்டிருந்தால் நித்ய மல்லி செடி வையுங்கள்.
8. வாசல் சரி இல்லையென்றால் கண்ணாடி வையுங்கள்.
9. 'ஓம் நமோ வாஸ்து தேவதையே நமஹ' என்று 27 முறை அல்லது 108 முறை சொல்லுங்கள்.
10. 'ஓம்' ஒலி, மற்றும் கந்த சஷ்டி கவசம், லலிதா சஹஸ்ரநாமம், விஷ்ணு சஹஸ்ரநாமம், காயத்ரி ஜெபம் இவற்றை வீடு முழுவதும் ஒலிக்க விடவும்.
11. எளிய வாஸ்துப் பொருட்களை வாங்கி வைக்கலாம்.
12. செப்பு தகடுகளை குறைபாடுகள் உள்ள இடங்களில் பதிக்கலாம்.
13. வாஸ்து மீன் வளர்க்கலாம்.
14. தினமும் நவக்ரக வழிபாடு நலம் தரும்.
15. தினமும் தியானம் செய்யுங்கள்.
வாழ்க வளமுடன்!
-
உங்கள் கடன் பிரச்சனை தீர உங்கள் ஜாதகத்தில் இரண்டாம் பாவகம் எட்டாம் பாவகம் பன்னிரெண்டாம் பாவகம் இவற்றை சரியாக கையாள தெரிந்தால் கடன் பிரச்சனை...
-
கானா வாழை. இது எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. ஆண்மை குறைவு ஏற்பட்ட ஆண்களுக்கு இது அரு மருந்தாக உள்ளது. இதனை கீரை போல பக்குவமாக சமை...
-
வளர்பிறை காலம்: அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி திதிகள். தேய்பிறை காலம்: துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப...