Tuesday, October 2, 2018

இந்துக்களால் காலம் காலமாகத் துதிக்கப்பட்டு வரும் ஸ்லோகம் இது.

இலங்கை வரலாற்றில் போற்றப்படும் விஸ்வகா்ம குல திலகம் இலங்காபுரியின் மகாராணி மண்டோதரி விஸ்வகா்மாவின் புதல்வரான மயனின் மகள், இலங்கை வேந்தன் இராவணேஸ்வரனின் மனைவி. இராவணன் இறந்ததும் உயிர் விட்ட உத்தமி. பெண்கள் காலை கண்விழித்தவுடன் அனுதினம் கூறவேண்டிய மந்திரத்தில் இடம்பெற்ற பதிவிரதை “அஹல்யா திரௌபதி சீதா தாரா மண்டோதரீ ததா I பஞ்ச கன்யா ஸ்மரேன் நித்யம் மஹாபாதக நாசினி: II” இந்துக்களால் காலம் காலமாகத் துதிக்கப்பட்டு வரும் ஸ்லோகம் இது. அஹல்யா, திரௌபதி, சீதா, தாரா. மண்டோதரீ ஆகிய ஐந்து பதிவிரதைகளையும் நினைப்பதால் பதிவிரதா தர்மத்திற்கான சக்தி கிடைக்கின்றது. #விஸ்வகா்மா_பெருமை_அறிவோம்

No comments: