கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
Saturday, September 28, 2019
ஆதிவிநாயகர்....
கஜமுகாசுரன் என்ற அசுரனை அழிக்க சிவபெருமான் நடத்திய திருவிளையாடளின காரணத்தால் மணித முகம் துண்டிக்கப்பட்ட பின்பு யானை முகம் பொருத்தப்பட்டு கஜமுகாசுரனை கடும் போரிட்டு அழித்தார் விநாயகர்.
மகிழ்ந்த சிவபெருமான் தலதர்ப்பண்புரி என்ற இடத்தில் ஆதி விநாயகராக மணித முகத்தோடு வலது காலை தொங்கவிட்டு இடது காலை மடித்து வைத்து இடது கையை காலின் மீது வைத்தும் வலது கையை சற்றே சாய்த்து அபய முத்திரை காட்டும் படியும் காட்சி தர அருள் செய்தார்.
-
தீபம் என்பது இறைவனின் அம்சம். தீபத்தை நாம் எந்த அளவுக்கு மனம் ஒன்றி வழிபடுகிறோமோ அந்த அளவுக்கு இறைவனை நெருங்க முடியும். ஒருவர் தினமும் விளக...
-
கஷாயமா! அப்படின்னா என்ன என்று கேட்பவர்களும், அய்ய…. கசக்குமே அது எதுக்கு? என்று ஓடுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால் கசக்காமல், காரசாரமாக, வீ...
-
♥#கர்ப்பப்பை_நீர்க்கட்டி குழந்தை இல்லா பெணகளின் பிரச்சனை தீர்வு என்ன ♥பெண்களுக்கு நீர்க்கட்டி என்பது கர்ப்பப்பையில் ஏற்படும் கோளாறாகும். ஆங...