மூலபொருட்கள்:
1.வெட்டி வேர்,
2.அதிமதுரம்,
3.கார்போகரசி,
4.வெப்பாலை அரிசி,
5.மரிக்கொழுந்து,
6.ஆவரம் பூ,
7.நெல்லிக்காய்,
8.கருஞ்சீரகம்,
9.வெந்தயம்,
10.கடுக்காய்,
11.பூலான் கிழங்கு,
12.செம்பருத்தி பூ,
13.கரிசலாங்கண்ணி,
14.பொன்னாங்கண்ணி,
15.புதினா,
16.மருதாணி,
17.பொடுதலை
18.நீலி அவுரி
19.கருவேப்பிலை,
20.வேம்பு,
21.துளசி,
22.பச்சை பயறு,
23.ஆரஞ்சு தோல்,
24.பூந்திகொட்டை மற்றும்
25.சிகைக்காய்.
பயன்கள்:
1. பொடு மற்றும் தலையில் உள்ள பேண்களை ஆழிக்கும்.
2. முடியின் வேர்க்கால்கள் வலுவடைய செய்யும்.
3. முடி உதிர்வதை தடுக்கும்.
4. இயற்கையில் தலையில் சுரக்கும் எண்ணெயை எந்தவிதத்திலும் பாதிக்காது.
5. முடி வளர்ச்சியைத் தூண்டும்.
6. கூந்தல் மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.
7. இதை தலையில் தேய்த்து குளித்துவர தலை மற்றும் தலைமுடி ஆரோக்கியமாக இருக்கும்.
8. இளநரை ஏற்படுவதை தடுக்கும்.
9. தொடர்ந்து பயன்படுத்துவதால் உடல் உஷ்ணம், பித்தம் குறையும்.
10. இதனை உடலில் தேய்த்து குளித்துவர உடலில் ஏற்படும் சொரி, சிரங்கு, சோரியாசிஸ் மற்றும் படர்தாமரை போன்ற தோல் நோய்களை குணப்படுத்தும்.
இயற்கை கூந்தல் பொடியை வாரம் ஒரு முறை அல்லது இருமுறை தலையில் 20 முதல் 30 நிமிடங்கள் வரை ஊறவைத்து குளித்து வந்தால் நிரந்தர தீர்வு காணலாம்.
கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
Wednesday, December 12, 2018
25 இயற்கை மூலிகை சிகைக்காய் பொடி (100% Herbal
மூலபொருட்கள்:
1.வெட்டி வேர்,
2.அதிமதுரம்,
3.கார்போகரசி,
4.வெப்பாலை அரிசி,
5.மரிக்கொழுந்து,
6.ஆவரம் பூ,
7.நெல்லிக்காய்,
8.கருஞ்சீரகம்,
9.வெந்தயம்,
10.கடுக்காய்,
11.பூலான் கிழங்கு,
12.செம்பருத்தி பூ,
13.கரிசலாங்கண்ணி,
14.பொன்னாங்கண்ணி,
15.புதினா,
16.மருதாணி,
17.பொடுதலை
18.நீலி அவுரி
19.கருவேப்பிலை,
20.வேம்பு,
21.துளசி,
22.பச்சை பயறு,
23.ஆரஞ்சு தோல்,
24.பூந்திகொட்டை மற்றும்
25.சிகைக்காய்.
பயன்கள்:
1. பொடு மற்றும் தலையில் உள்ள பேண்களை ஆழிக்கும்.
2. முடியின் வேர்க்கால்கள் வலுவடைய செய்யும்.
3. முடி உதிர்வதை தடுக்கும்.
4. இயற்கையில் தலையில் சுரக்கும் எண்ணெயை எந்தவிதத்திலும் பாதிக்காது.
5. முடி வளர்ச்சியைத் தூண்டும்.
6. கூந்தல் மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.
7. இதை தலையில் தேய்த்து குளித்துவர தலை மற்றும் தலைமுடி ஆரோக்கியமாக இருக்கும்.
8. இளநரை ஏற்படுவதை தடுக்கும்.
9. தொடர்ந்து பயன்படுத்துவதால் உடல் உஷ்ணம், பித்தம் குறையும்.
10. இதனை உடலில் தேய்த்து குளித்துவர உடலில் ஏற்படும் சொரி, சிரங்கு, சோரியாசிஸ் மற்றும் படர்தாமரை போன்ற தோல் நோய்களை குணப்படுத்தும்.
இயற்கை கூந்தல் பொடியை வாரம் ஒரு முறை அல்லது இருமுறை தலையில் 20 முதல் 30 நிமிடங்கள் வரை ஊறவைத்து குளித்து வந்தால் நிரந்தர தீர்வு காணலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
-
உங்கள் கடன் பிரச்சனை தீர உங்கள் ஜாதகத்தில் இரண்டாம் பாவகம் எட்டாம் பாவகம் பன்னிரெண்டாம் பாவகம் இவற்றை சரியாக கையாள தெரிந்தால் கடன் பிரச்சனை...
-
கானா வாழை. இது எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. ஆண்மை குறைவு ஏற்பட்ட ஆண்களுக்கு இது அரு மருந்தாக உள்ளது. இதனை கீரை போல பக்குவமாக சமை...
-
வளர்பிறை காலம்: அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி திதிகள். தேய்பிறை காலம்: துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப...
No comments:
Post a Comment