Thursday, December 6, 2018

வெண்புள்ளி நோய் குணமாக:

சந்தன எண்ணெய் - 25 மில்லி செக்கு தேங்காய் எண்ணெய் - 50மில்லி வேப்பிலை அரைத்த விழுது - 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு - 4 தேக்கரண்டி வாணலியில் ஒவ்வொரு பொருளாகப் போட்டு சிறு தீயில் காய்ச்சி தைலப் பதம் வந்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு கொதித்துக் கொண்டிருக்கும் தைலத்தில் மருதம்பட்டைப் பொடி - ஒரு தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள் - ஒரு தேக்கரண்டி ஆகிய இரண்டு பொருட்களையும் போட்டு கலந்து ஆறவைத்து இறக்கி வடிகட்டி சேமிக்கவும். இந்த தைலத்தை பாதிக்கப் பட்ட இடங்களில் தேய்த்து வர படிப்படியாக வெண்புள்ளி நோய் ஆறுமாதங்களில் குணமாகும்.

No comments: