Sunday, July 8, 2018

நோய் எதிர்ப்பு சக்தி மண்டலம்

......... நாம் விரைவில் நோய்களுக்கு மற்றும் நோய் தோற்று கிருமிக்கு ஆளாகிறோம் என்றால் அதற்கு முக்கிய காரணம் நமது உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி சரியாக இருக்க வில்லை அல்லது இயங்க வில்லை என்று அர்த்தம் நமது உடலில் புதிதாக வைரஸ் அல்லது பாக்டீரியா உள்ளே நுழைகிறது என்றால் அது கெட்டதா அல்லது நல்லதா என்று ஸ்கேன் செய்து கேட்டது என்றால் உள்ளே நுழைய விடாமல் அடித்து வெளியே தள்ளி விடும் நல்லது என்றால் மட்டும் அனுமதிக்கும் எந்த செயல் புரிய முக்கிய காரணம் என்ன வென்று ஆராய்ச்சி செய்தால் கிடைக்கிற பதிலுக்கு நாம் அதிர்ந்து தான் போவோம் " சீம்பால்" என்று சொல்லப்படும் குழந்தை பிறந்த 30 நிமிடத்துக்குள் அதாவது குழந்தை பிறந்ததும் தரப்படும் முதல் தாய்ப்பாலில் கோடான கூடி நோயை எதிர்க்கும் சக்தி உண்டு நோய் எதிர்ப்பு சக்தி தர நிறைய பொருள்கள் உள்ளன. (secretary IgA, Macrophages,Lymphocytes,Lactoferrin, Lysozyme, Bifidus factor,Interferon) அதன் பிறகு தரப்படுவது புரதம் தான் இந்த சீம்பாலில் பல ஆயிரம் ப்ரோக்ராம் நிரந்தரமாகவே பதிவு செய்து இருக்கும் இயற்கையாகவே இந்த இந்த கிருமிகளை அழிக்க வேண்டும் இந்த இந்த கிருகிகளை ஒன்றும் செய்ய கூடாது என்று இதன் ஆராய்ச்சி முடிவுகள் உண்மையில் மிகவும் பிரம்பண்டமாக இருக்கிறது இந்த " தாயின் சிம்பாலில்" இன்னும் எவ்வளவு அடங்கி இருக்கிறது. எனவே எப்பேர்பட்ட நோய்களையும் கண்டுமிரளாமல் இருக்க நமது நோய் எதிர்ப்பு சக்தியை பலமானதாக மாற்றினால் போதும். அது எப்படிப்பட்ட வைரசையும், புற்று நோயையும் அடியோடு விரட்டி விடும் ஒவ்வொரு நோய்க்கும் தடுப்பூசி, தடுப்பு மருந்துகள் எடுத்துக் கொள்வதை விட நம்மிடம் உள்ள மிகச் சிறந்த ஆயுதமான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது புத்திசாலித்தனமான ஒன்று. நோய் எதிர்ப்பு சக்தி சிறிதளவு கூட இல்லாதவர்கள் தான் பல நோய்களின் பிடியில் சிக்கி சீரழிந்து வருகிறார்கள். நோய் எதிர்ப்பாற்றல் குறைவால் அவதிப்படுவோருக்கு நிச்சயம் அடிக்கடி தலைவலி, காய்ச்சல், ஜலதோஷம், இருமல், உடல்வலி, களைப்பு போன்றவை ஏற்படும். நோய் எதிர்ப்பு சக்தி மண்டலம்......... நம் உடலை நோய் கிருமிகள் தாக்காமல் இருக்க நம் உடலில் இருக்கும் இயற்கையின் அதிசயம் தான் நோய் எதிர்ப்பு சக்தி மண்டலம். இந்த மண்டலத்திலுள்ள நோய் எதிர்ப்பு செல்கள் சரிவிகித அளவில் செயல்பட்டால் நோயின்றி வாழ முடியும். உடலில் நோய் எதிர்பாற்றல் குறையும் போது பலவிதமான நோய்கள் நம்மை தாக்கி பாடாய்படுத்தி விடும். செயல்பாடுகள்......... அனைத்து வகை நோய் கிருமிகளிடமிருந்தும் நம் உடலை பாதுகாத்தல். நச்சுகள், தேவையற்ற கழிவுகள் போன்றவற்றை நீக்கி உடலை தூய்மையாக வைத்துக் கொள்ள உதவுகிறது. ரத்தத்தில் உள்ள சிகப்பணுக்களை அதிகரித்து நம் உடலுக்கு சுறு சுறுப்பையும் நீண்ட ஆயுளையும் தருகிறது. உடல் உறுப்புகளை சரிவர செயல்பட வைத்து தேவையான அளவுக்கு என்சைம் மற்றும் ஹர்மோன்களை சுரக்க வைக்கிறது. தாய் தனது குழந்தைக்கு அளிக்கும் முதல் நாள் பாலில் (சீம்பால்) பல்வகை சத்துக்கள் உள்ளன. அது அதிக நோய் எதிர்ப்பாற்றல் மிக்கதாகவும் இருப்பதை அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். சரி சில குழந்தைக்கு அந்த சீம்பால் அல்லது தாய்ப்பால் கிடைக்க பெறாத நிலையில் இருக்கும் அவர்களுக்கு என்ன செய்வது ? அந்த குழந்தைகள் அடிக்கடி எதாவது ஒரு நோயின் பிடியில் சிக்கி தவிக்கும் அப்படி பட்ட குழந்தைக்கு கடவுள் அருமையான இயற்கை முறையில் பல வழிகளில் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுவதர்க்கு வைத்து இருக்கிறார் இதோ உங்களுக்காக :- 1:-அன்னாசிப்பூவை 5 கிராம் அளவு எடுத்து 500 மி.லி., நீரில் போட்டு கொதிக்க வைத்து 100 மி.லி.,யாக சுண்டிய பின்பு வடிகட்டி காலை மற்றும் இரவு உணவுக்கு முன்பு குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். 2:-வசம்பு இலையை சிறிதளவு மஞ்சளுடன் சேர்த்து அரைத்து குளிப்பதற்கு முன் உடம்பின் மேல் பூசி குளிக்கவும். இதன் மூலம் நோய் வராமல் தடுக்கலாம். 3:- துத்தநாகம்: இது உடலின் நோய் எதிர்ப்பு தன்மையை பலப்படுத்த உதவுகிறது. துத்த நாக பற்றாக் குறை, உடலின் நோய் எதிர்ப்பு தன்மையை பாதிப்பதோடு, கடும் பற்றாக்குறை நோய் எதிர்ப்பு தன்மையை முற்றிலுமாக செயல் இழந்து, போக வைக்கும் வாய்ப்பும் உள்ளது. எனவே, உடலில் துத்தநாக பற்றாக்குறை ஏற் படாமல் பார்த்துக் கொள்ள வேண் டும். பீன்ஸ், சிப்பி வகை மீன்கள், பரு ப்புகள், தயிர் மற்றும் பால் ஆகியவற்றில் அதிகளவில் காணப்படுகிறது. 4:- வைட்டமின் ஏ, சி, இ: வைட்டமின் ஏ (பீட்டா-கரோட் டீன்), வைட்டமின் சி மற்றும் வைட்டமின் இ ஆகியவை உடலின் இயற் கையான நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரித்து , உட லுக்கு தீங்கு விளைவிக்கும் காரணிகளை அழிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கேரட், பச்சைக் காய்கறிகள், தக்காளி, செர்ரி, நெல்லிக்காய், சிட்ரஸ் பழங்கள் மற்றும் கொ ய்யாப்பழம் ஆகியவற்றில் இந்த சத்துக்கள் அதிகளவில் உள்ளன. உடலின் ஆரோக்கியம் மற்றும் பலத்தை பேண, தினமும், ஐந்து பாதாம் பருப்பு சாப்பிட்டு வரலாம். 5:- ப்ரோபயாட்டிக்: தயிர் மற்றும் பால் சார்ந்த சில பொருட்களில் காணப்படும் நன்மை செய்யும் பாக்டீரியாக்களுக்கு ப்ரோபயாட்டிக் என்று பெயர். இவை உட லின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. குடலில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிரிக்கும் என்சைமான, இம்யுனோ குளோபின் அதிகளவு சுரக்க, ப்ரோ பயாட் டிக் உதவுகிறது. மேலும், இவை நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, தொற்றை எதிர்த்து போராட உதவுகி றது. 6:- எலுமிச்சை சாறு: எலுமிச்சை சாறு உடலுக்கு நன்மை செய்யு ம் பாக்டீரியாக்களின் செயல்பாட்டை அதிக ரிக்க உதவுகிறது. அவை, அமிலத் தன்மை வாய்ந்த சூழ்நிலையில் வேகமாக வளர்ச்சி யடையும் தீங்கு விளை விக்கும் வைரஸ், பாக்டீரியா ஆகியவற்றை ஊக்குவிக்காமல், உடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்க ளுக்கு சாதக மான, வெப்ப நிலையை பரா மரிக்க உதவுகிறது. எலுமிச்சை பழச்சாறை தண்ணீர், சூப்கள், கிரேவிக் கள் அல்லது சாலட்களில் கலந்து சாப்பிடலாம் 7:- மூலிகைகள்: உடலின் நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்கும் மூலிகைகளை உணவில் அதிகளவு சேர்த்துக் கொள்ள வே ண்டும். இவை, உடலில் தொற்று ஏற்படாம ல் தடுக்கிறது. மஞ்சள், பூண்டு, சோம்பு ஆகியவற்றி ல் பாக்டீரியாக்களை எதிர்த்து போராடும் தன் மை உள்ளது. இயற்கை முறையில் விளைவிக்கப்படும் உணவுகள் உடலின்நோய் எதிர்ப்பு தன்மை யை அதிகரிக்க உதவுகின்றன. இயற்கை உணவுகள் கொடுத்து வளர்க்கப்படும் பசுவி ன் பாலில், சாதாரணமாக வளர்க்கப்படும் பசுவின் பாலை விட 50 சதவீதம் அதிகளவு வைட்டமின் இ சத்தும், 75 சதவீதம் அதிகளவு பீட்டா-கரோட்டி னும் இருப்பதாக, தெரிய வந்துள்ள து. மேலும், இவற்றில், சிறந்த நோ ய் எதிர்ப்பு திறனான “சியாசான்தை ன்’ மற்றும் “லூட்டீன்’ ஆகியவை, இரண்டு முதல் 3 மடங்கு அதிக மாக உள்ளன. இதே போன்று, இயற்கை முறையில் விளை விக்கப்படும் பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றா லும், உடலின் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கிறது. அவற்றில் வைட்ட மின் சி, தாதுக்கள் மற்றும் சத்துக்கள் ஆகியவையும் அதிகளவில் உள் ளன. 8:- தயிர் தயிரில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், வைட்டமின் டி உள் ளது. அதிலும் இந்த தயிரில் உள்ள ஆரோக்கியமான பாக்டீ ரியாக்கள், குடல் பாதையை எந் த ஒரு நோயும் தாக்காமல் பாது காப்பதோடு, உடலில் உள்ள கிருமிகளை எதிர்த்துப் போராடு ம் வெள்ளை இரத்த அணுக்களி ன் எண்ணிக்கையை அதிகரிக் கிறது. மேலும் தயிர் சாப்பிட்டா ல் செரிமான மண்டலமும் நன் கு செயல்பட்டு, உடலில் உள்ள கெட்ட பாக்டீயாக்களை எளிதில் வெளியேற்றிவிடும். 9:- இனிப்பு உருளைக்கிழங்கு இனிப்பு உருளைக்கிழங்கில் அதிக அளவில் நார்ச்சத்துக்கள் அடங் கியுள்ளன. மேலும் இதில் ஆன்டி-ஆக்ஸி டன்ட்டான பீட்டா கரோட் டீன் அதிகமாக உள்ளது. ஆகவே இவற்றை சாப்பிடுதால் முதுமை தோற்றம் எளிதில் ஏற்படாமல் இருப்பதோடு, சில ஆய்வுகளில், பெருங் குடல் மற்றும் மலக்குடல்களில் ஏற்படும் புற்றுநோய்களை வராமல் தடுக்கும் என் றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

No comments: