Sunday, September 16, 2018

வயதானவர்களுக்கு வரக்கூடிய நோய்கள்

*வயதானவர்களுக்கு வரக்கூடிய நோய்கள், குறிப்பாக நாற்பது வயதைத் தொட்டவர்களுக்கு வரக்கூடிய நோய்கள்.*_ *- கண்களின் பார்வை மங்கும்* *- காதுகள் கேட்கும் திறன் குறையும்* *- ஞாபக மறதி வரும்* *- பல் கொட்டும்* *- வாய் பேச கொளரும்* *- மூச்சு விடச் சிரமம் வரும்* *- சாப்பாடு செரிக்காது* *- மலச்சிக்கல் வரும்* *- கை வலி வரும்* *- இடுப்பு வலி வரும்* *- கால் வலி, கால் பாத வலி வரும்* *- நடக்க, நிற்கச் சிரமம்* *- சிறுநீர் கழிக்க சிரமம்* *- மலம் கழிக்க சிரமம்* *- இரவில் தூக்கம் வராது* *- இனிப்பு நீர், இரத்த கொதிப்பு வரும்* *- உடலுக்குப் பல வகையான நோய்களும் தொந்தரவுகளும் வரும்.* *- இன்னும் பல...* *இப்படி, எந்தப் பன்னாடையாவது சொன்னால். கண்டிப்பாக நம்பாதீர்கள்.* *வயதானால் நோய்வரும் என்று எந்த இயற்கையின் சட்டமும் கிடையாது.* *உங்களைப் படைத்தது இறைவன் அல்லது இயற்கை, என்று எதை நீங்கள் நம்பினாலும்* *உங்களை முழுமையாகப் படைத்திருக்கிறது*. *உங்கள் உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பும் நீங்கள் உயிருடன் இருக்கும் அத்தனை நாளும் பயன்படுத்தவே படைக்கப்பட்டிருக்கிறது.* *அதனால் எவனாவது வயதானால் அந்த நோய் வரும் வயதானால் இந்த நோய் வரும் என்று சொன்னால், தயவு செய்து நம்பாதீர்கள்.* *உங்கள் கூடவே வாழும் மிருகங்களைப் பாருங்கள்.* *மரணம் வரும் வரை தன் வேலைகளைத் தானே செய்து கொள்கிறது.* *எந்தச் சிங்கமும் தனக்கு வயதாகிவிட்டது என்று தன் குட்டியிடம் சாப்பாடு கேட்பதில்லை.* *எந்த மாடும் படுத்து கொண்டு தன் கன்றிடம் தண்ணீரோ உணவோ கேட்பதில்லை.* *எந்தப் பூனையோ, நாயோ படுத்த படுக்கையாக இருந்து கொண்டும் மலம் கழிப்பதில்லை.* *மரணம் அடையும் நாள் வரை ஆரோக்கியமாக சுயமாக தன் வேலைகள் அனைத்தையும் செய்கின்றன.* *மனிதர்கள் மட்டும் தான் வயதானால் நோய்வரும், இயலாமை வரும் என்று நம்பி, அடுத்தவர்களை எதிர்பார்த்து வாழ ஆரம்பிக்கிறார்கள்.* *நன்கு ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்:* *முதுமை என்று எதுவும் இல்லை.* *நோய் என்று எதுவும் இல்லை.* *இயலாமை என்று எதுவுமில்லை.* *எல்லாம் உங்கள் மனதிலும், அதன் நம்பிக்கையிலும் தான் இருக்கிறது.* *சிந்தனையை மாற்றுங்கள்.* *ஆரோக்கியமாக வாழுங்கள்.* *நீங்கள் எதை நம்புகிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள்.* _*மரணம்*_ *மனிதனின் மரணம் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா?.😀* *அவன் பிள்ளைகள், பேரப் பிள்ளைகளை அழைத்து. நான் இந்த வாழ்க்கையை முடித்துக் கொண்டு, அடுத்த கட்டத்துக்கு செல்கிறேன். போய் வருகிறேன். சந்தோஷமாக வாழுங்கள் என்று. தன் குடும்பத்தினரிடம் விடை பெற்று. மகிழ்ச்சியாக உடலைத் துறக்க வேண்டும்.😌* *யாருடைய மரணமும், மரண படுக்கையிலோ, மருத்துவ மனையிலோ நடக்கக் கூடாது.* *சிந்தனையை மாற்றுங்கள்.* *நான் ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக, ஆனந்தமாக வாழ்வேன் என்று நம்புங்கள்.* *எல்லாத் தொந்தரவும் பறந்து போகும்.*

No comments: