Monday, September 10, 2018

தீ மித்திப்பதால் ஏற்படும் நன்மைகள் தெரியுமா ?

*அறிவியல் உண்மை *தமிழன் முட்டாள் இல்லை!!!!........... உடம்பில் ஏற்படும் அனைத்து வியாதிகளையும் குணப்படுத்தும் ஆற்றல் கால் பாதத்தில் உள்ளது . வெறும் காலுடன் கோவிலுக்கு போவதற்கு இதுதான் காரணம் தெருக்களில் இருக்கும் சின்னசிறு கல்லுகள் , மணல்கள் பாதங்களில் உள்ள நாடி நரம்புகளில் குத்துவதால் இயக்கையாகவே பல வியாதிகளை வராமல் தடுக்கும் , இருக்கும் வியாதிகள் சரியாகிவிடும் .. இதுதான் சீனாவில் அக்கு பைன்சர் எனும் முல்லுகளால் குத்தும் வைத்திய முறை தீ மிதிப்பதால் ஏற்படும் சூடு உச்சம் தலைக்கு ஏறும் இதனால் இதயம் ஆரோக்கியம் அடைகின்றது .. மன பயம் அழிகின்றது , துணிச்சல் பிறக்கின்றது .. பல நோய்கள் குணமடைகினறது . நரம்புத்தளர்ச்சி [பலவீனமான நரம்புகள் சுறுசுறுப்புடன் இயங்கவும்] .. இரத்த அழுத்தங்கள் குறையும் [ ஹர்ட் அட்டாக் வராது,, பயத்தினால் ஏற்படும் இதய துடிப்பு பிரச்சனை வராது ,,பயத்தை போகக்கட்டும் ] உடம்பில் அரைவாசி நோய்களுக்கு காரணம் பயம் அந்த பயத்தை இந்த தீ மிதிக்கும் முயச்சி போகச்செய்யும்##

No comments: