கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
Sunday, September 2, 2018
மூட்டுவலி
மூட்டுவலி உள்ளவர்களுக்கு வெண்டைக்காய் 10 எடுத்து. 4 துண்டுகளாக வெட்டி 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் 3 சின்னவெங்காயம்கொஞ்சம்சிரகம்போட்டுநல்லகொதிக்கவிட்டு1டம்ளர்வந்த உடனே இறக்கி கொஞ்சம் சூடாக.குடித்தால் இதை.1மாதம்செய்துவந்தால் மூட்டுவலி பறந்து விடும் இதில் இருக்கும் வளவளப்பு சிக்கிரம் குணம் அடைய செய்யும் எல்லாருமே சாப்பிடலாம் இதற்கு வயது இல்லை செய்து சாப்பிடுங்கள்.
தயவுசெய்து உப்பு வேண்டாம்..
Subscribe to:
Post Comments (Atom)
-
தீபம் என்பது இறைவனின் அம்சம். தீபத்தை நாம் எந்த அளவுக்கு மனம் ஒன்றி வழிபடுகிறோமோ அந்த அளவுக்கு இறைவனை நெருங்க முடியும். ஒருவர் தினமும் விளக...
-
கஷாயமா! அப்படின்னா என்ன என்று கேட்பவர்களும், அய்ய…. கசக்குமே அது எதுக்கு? என்று ஓடுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால் கசக்காமல், காரசாரமாக, வீ...
-
♥#கர்ப்பப்பை_நீர்க்கட்டி குழந்தை இல்லா பெணகளின் பிரச்சனை தீர்வு என்ன ♥பெண்களுக்கு நீர்க்கட்டி என்பது கர்ப்பப்பையில் ஏற்படும் கோளாறாகும். ஆங...
No comments:
Post a Comment