Wednesday, September 26, 2018

இறையன்பை வளர்ப்பதற்கான பாதை

இறையன்பை வளர்ப்பதற்கான பாதை ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே இறைவனின் இத்திருநாமங்களை உச்சரிப்பதன் மூலமாக எல்லா தரப்பட்ட பிரச்சனைகளிலிருந்தும் ஒருவர் விடுபட முடியும். உலகிலுள்ள எல்லோருக்கும் பொதுவான இந்த வழிமுறையை அனைவருக்கும் எடுத்துரைப்பதற்காக, தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதரால் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) ஏற்படுத்தப்பட்டது. சர்வசக்தி கொண்ட இறைவனின் திருநாமத்தை உச்சரிப்பதற்கு எந்தக் கட்டுப்பாடுகளும் கிடையாது. எல்லா நேரத்திலும், எல்லா இடங்களிலும், எல்லா சூழ்நிலைகளிலும் இந்த நாமத்தை உச்சரிப்பவர்கள், இறையன்பை வளர்ப்பதற்கான பாதையில் விரைவாக முன்னேற்றம் அடைவர்.

No comments: