நெல்,தேங்காய், தானியங்கள்,பால்,தயிர்,பணம்,பொன் எல்லாமே லஷ்மி அம்சமான பொருட்கள்!
இவற்றை மாலை ஆறுமணிக்கு பிறகு யார் கேட்டாலும் கொடுக்ககூடாது என்பார்கள்!காரணம் வீட்டில் லஷ்மி தங்காது என்பார்கள்!
அதாவது மகாலெஷ்மி அதிகாலை நேரத்திலும்,மாலை நேரத்திலும் நம் இல்லம் தேடி வருவதாக ஐதீகம்!
காலையில் வீட்டுக்கு வரும் தேவியை வரவேற்க,சாணம் தெளித்து கோலம் போடுகிறோம்!
அதே போல் மாலையில் விளக்கேற்றி,ஊதுவர்த்தி,சாம்பிராணி போட்டு நறுமணங்களுடன் வீட்டை வைத்துள்ளோம்!
அப்படி வீட்டுக்கு மாலையில் வரும் மகாலட்சுமி,நாம் லெட்சுமி அம்சமுள்ள பொருட்களை கொடுத்தால் அதை பார்த்துவிட்டு"இந்த வீட்டுக்காரர் நாம் வரும் நேரத்தில் நம் வாசம் செய்யும் பொருட்களை மற்றவர்களுக்கு கொடுத்து அலட்சிய படுத்துகிறார் அதனால் இவர் வீட்டுக்கு இனி வரக்கூடாது"என நினைக்குமாம்.
அதனால்தான் லட்சுமி அம்சமுள்ள பொருட்களை மாலை நேரத்தில் கொடுக்க கூடாதோ என்பார்கள்.
கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
-
உங்கள் கடன் பிரச்சனை தீர உங்கள் ஜாதகத்தில் இரண்டாம் பாவகம் எட்டாம் பாவகம் பன்னிரெண்டாம் பாவகம் இவற்றை சரியாக கையாள தெரிந்தால் கடன் பிரச்சனை...
-
கானா வாழை. இது எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. ஆண்மை குறைவு ஏற்பட்ட ஆண்களுக்கு இது அரு மருந்தாக உள்ளது. இதனை கீரை போல பக்குவமாக சமை...
-
வளர்பிறை காலம்: அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி திதிகள். தேய்பிறை காலம்: துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப...