நெல்,தேங்காய், தானியங்கள்,பால்,தயிர்,பணம்,பொன் எல்லாமே லஷ்மி அம்சமான பொருட்கள்!
இவற்றை மாலை ஆறுமணிக்கு பிறகு யார் கேட்டாலும் கொடுக்ககூடாது என்பார்கள்!காரணம் வீட்டில் லஷ்மி தங்காது என்பார்கள்!
அதாவது மகாலெஷ்மி அதிகாலை நேரத்திலும்,மாலை நேரத்திலும் நம் இல்லம் தேடி வருவதாக ஐதீகம்!
காலையில் வீட்டுக்கு வரும் தேவியை வரவேற்க,சாணம் தெளித்து கோலம் போடுகிறோம்!
அதே போல் மாலையில் விளக்கேற்றி,ஊதுவர்த்தி,சாம்பிராணி போட்டு நறுமணங்களுடன் வீட்டை வைத்துள்ளோம்!
அப்படி வீட்டுக்கு மாலையில் வரும் மகாலட்சுமி,நாம் லெட்சுமி அம்சமுள்ள பொருட்களை கொடுத்தால் அதை பார்த்துவிட்டு"இந்த வீட்டுக்காரர் நாம் வரும் நேரத்தில் நம் வாசம் செய்யும் பொருட்களை மற்றவர்களுக்கு கொடுத்து அலட்சிய படுத்துகிறார் அதனால் இவர் வீட்டுக்கு இனி வரக்கூடாது"என நினைக்குமாம்.
அதனால்தான் லட்சுமி அம்சமுள்ள பொருட்களை மாலை நேரத்தில் கொடுக்க கூடாதோ என்பார்கள்.
கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
-
தீபம் என்பது இறைவனின் அம்சம். தீபத்தை நாம் எந்த அளவுக்கு மனம் ஒன்றி வழிபடுகிறோமோ அந்த அளவுக்கு இறைவனை நெருங்க முடியும். ஒருவர் தினமும் விளக...
-
கஷாயமா! அப்படின்னா என்ன என்று கேட்பவர்களும், அய்ய…. கசக்குமே அது எதுக்கு? என்று ஓடுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால் கசக்காமல், காரசாரமாக, வீ...
-
♥#கர்ப்பப்பை_நீர்க்கட்டி குழந்தை இல்லா பெணகளின் பிரச்சனை தீர்வு என்ன ♥பெண்களுக்கு நீர்க்கட்டி என்பது கர்ப்பப்பையில் ஏற்படும் கோளாறாகும். ஆங...