கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
Tuesday, November 26, 2019
ஆன்மீகத்தை நம்பாதவர்கள் யார்?????
ஜாதகத்தில் #குரு கெட்டு, லக்னம் பாதிக்கபட்டு, சனி கேதுவுடன் சேராமல், சந்திரன் பாதிக்கபட்ட ஜாதகர் ஆன்மீக விஷயங்கள் #பொய் என்பார்....
பாதிப்பு பாதிப்பு என்றால் எப்படி
#குரு பாதிப்பு
குரு ராகுவுடன் இனைவு, குரு நீசம், குரு அஸ்தமணம், குரு சுக்ரன் சேர்க்கை இவற்றில் #குரு கெட்டு போவார்....
#லக்னம் பாதிப்பு
உங்கள் ஜென்ம லக்னம் சனி, ராகு, செவ்வாய் இந்த கிரகங்களால் பார்க்கபடுவது,அல்லது லக்னத்தில் இயற்கை சுபர்கள் தொடர்பு இல்லாமல் இருத்தல்....
#சனிபாதிப்பு
சனி ராகுவுடன் இனைவு, சனி==செவ்வாய் மற்றும் சூரியன் தொடர்பு (சேர்க்கை, பார்வை) ,சனி நீசம் இப்படியாக இருத்தல்.....
#சந்திர பாதிப்பு
சந்திரன் அஸ்தமணம், கிரகணம்(அமாவாசை) ஆகி இயற்கை சுபர் தொடர்பு இல்லாமல் போவது, சந்திரன் செவ்வாயுடன் தொடர்பு கொள்வது,சந்திரன் ராகு மற்றும் உச்ச,நீச கிரக தொடர்பு இப்படி இருந்தால் பாதிக்கபடும்.....
இதுமட்டுமின்றி #செவ்வாய் மட்டும் ஆட்சி, உச்சம் ஆகி பிற கிரகங்கள் வலிமை இழந்து இருந்தாலும், #ஒன்பதாம் இடம் மற்றும் அதன் அதிபதி வீக் ஆன நிலையில்,,,,,,
ஜாதகம் இருக்குமேயானால்(நான் சொன்ன எல்லா விதியும் ஒன்று சேர்ந்தால்) #ஜாதகர் கடவுள் மறுப்பு மற்றும் ஆன்மீகம் #பொய் என கூறி வாழ்க்கையை நடத்துவார்...
மேற் கூறிய விதியில் ஒன்று, இரண்டு இருந்தால் ஆன்மீகம் ஒரு நேரம் #உன்மை என்றும் சில நேரம் #பொய் என்றும் கூறுவார்......
-
தீபம் என்பது இறைவனின் அம்சம். தீபத்தை நாம் எந்த அளவுக்கு மனம் ஒன்றி வழிபடுகிறோமோ அந்த அளவுக்கு இறைவனை நெருங்க முடியும். ஒருவர் தினமும் விளக...
-
கஷாயமா! அப்படின்னா என்ன என்று கேட்பவர்களும், அய்ய…. கசக்குமே அது எதுக்கு? என்று ஓடுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால் கசக்காமல், காரசாரமாக, வீ...
-
♥#கர்ப்பப்பை_நீர்க்கட்டி குழந்தை இல்லா பெணகளின் பிரச்சனை தீர்வு என்ன ♥பெண்களுக்கு நீர்க்கட்டி என்பது கர்ப்பப்பையில் ஏற்படும் கோளாறாகும். ஆங...