![](https://1.bp.blogspot.com/-K7rLwkfYk1M/XdCdt5iBVfI/AAAAAAAACH8/AR06ha4UiCMytVa76dpLrgi9ZTeSHuoVQCLcBGAsYHQ/s320/FB_IMG_1573952761561.jpg)
இதில் குறிப்பாக. அறுவைசிகிச்சை செய்து குழந்தைபெறும்தாய்மார்கள் குறுக்குவலியால் அவதிபடுகிறார்கள்
மேலும் தண்டுவடஜாயிண்டு வலிஉள்ளவர்களும் வலியைபோக்க. எளிமையான. கசாயம் நம்வீட்டில் செய்துசாப்பிடலாம் வலி பதினைந்துநாட்களில் குறைந்துவிடும்
தேவையான பொருள்கள் பவளமல்லி இலை ஆறு அரைஸ்பூண் மிளகு அரைஸ்பூண் சீரகம் ஆறு பூண்டுபல் மிளகு சீரகம் பூண்டுபல் இவைகளை நசுக்கி ஆறுஇலையுடன்
ஒன்ரைடம்ளர்தண்ணீரில் கொதிக்கவிட்டு அது ஒருடம்ளராக சுருங்கியதும் இறக்கி ஆறவைத்து வடிகட்டி காலையில் அரைடம்ளர் மாலையில் அரைடம்ளர் குடித்துவந்தால் நல்லபலன் கிடைக்கும்
வலிநின்றுவிட்டால் பின்பு தேவைபடும்போது குடித்தால் போதும் சிலருக்கு கொடுத்து அவர்கள் பயன்பெற்றபின்பு மக்கள் அனைவரும் தெரிந்துகொள்ள. பதிவிடுகிறேன்
பவளமல்லி இலை பூ அடையாளம் பார்க்க. மற்றும் மிளகு சீரகம் பூண்டு அளவு கீழே கொடுத்துள்ளேன் நீங்களும் பயன்படுத்தி பலன்பெற. கேட்டுக்கொள்கிறேன் வாழ்க. நலமுடன் என்றும் மக்களின் ஆரோக்கியம் விரும்பும் உங்கள் நண்பன்