குறைவற்ற செல்வமாம் குடும்ப வாழ்வில் மிதக்க மன்மத மருந்து.
முருங்கை விதை -50 கிராம்
நாரில்லாத துண்டு செய்த பிஞ்சு முருங்கை -100 கிராம்
முருங்கை பிசின் -50 கிராம்
முத்தக் காசு -50 கிராம்
பூனைக்காலி விதை -50 கிராம்
நிலப்பனங் கிழங்கு-50 கிராம்
சாரப் பருப்பு -50 கிராம்
ஜாதிக்காய்-50 கிராம்
ஓரிதழ் தாமரை (சமூலம்) -500 கிராம்
இவைகளை முறையாக கல்வத்தில் மைபோல அரைத்து பாக்களவு மாத்திரைகளாக உருட்டி நிழலில் காயவைத்து பத்திரப்படுத்தவும். இதற்கு மதனகாமேஸ்வர குளிகை என்று பெயர்.
இந்த குளிகை இரண்டை வெள்ளாட்டுப்பாலிலோ அல்லது பசும்பாலிவோ காலை வெறும் வயிற்றிலும் ,இரவு தூங்குவதற்கு முன்பும் தினசரி சாப்பிட்டு வர 70வயது கிழவன் கூட இருபது வயது வாலிபனாக இல்லற உறவில் ஈடுபடலாம்.உடல் அழகும், முகப்பொலிவுடனும் ஆரோக்கியமாக என்றுமே மன்மதனாக இருக்கலாம்.
கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
Subscribe to:
Post Comments (Atom)
-
தீபம் என்பது இறைவனின் அம்சம். தீபத்தை நாம் எந்த அளவுக்கு மனம் ஒன்றி வழிபடுகிறோமோ அந்த அளவுக்கு இறைவனை நெருங்க முடியும். ஒருவர் தினமும் விளக...
-
கஷாயமா! அப்படின்னா என்ன என்று கேட்பவர்களும், அய்ய…. கசக்குமே அது எதுக்கு? என்று ஓடுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால் கசக்காமல், காரசாரமாக, வீ...
-
♥#கர்ப்பப்பை_நீர்க்கட்டி குழந்தை இல்லா பெணகளின் பிரச்சனை தீர்வு என்ன ♥பெண்களுக்கு நீர்க்கட்டி என்பது கர்ப்பப்பையில் ஏற்படும் கோளாறாகும். ஆங...
No comments:
Post a Comment