Friday, April 10, 2020

70வயது கிழவன் கூட இருபது வயது வாலிபனாக இல்லற உறவில் ஈடுபடலாம்

குறைவற்ற செல்வமாம் குடும்ப வாழ்வில் மிதக்க மன்மத மருந்து.

முருங்கை விதை -50 கிராம்
நாரில்லாத துண்டு செய்த பிஞ்சு முருங்கை -100 கிராம்
முருங்கை பிசின் -50 கிராம்
முத்தக் காசு -50 கிராம்
பூனைக்காலி விதை -50 கிராம்
நிலப்பனங் கிழங்கு-50 கிராம்
சாரப் பருப்பு -50 கிராம்
ஜாதிக்காய்-50 கிராம்
ஓரிதழ் தாமரை (சமூலம்) -500 கிராம்

இவைகளை முறையாக கல்வத்தில் மைபோல அரைத்து பாக்களவு மாத்திரைகளாக உருட்டி நிழலில் காயவைத்து பத்திரப்படுத்தவும். இதற்கு மதனகாமேஸ்வர குளிகை என்று பெயர்.

இந்த குளிகை இரண்டை வெள்ளாட்டுப்பாலிலோ அல்லது பசும்பாலிவோ காலை வெறும் வயிற்றிலும் ,இரவு தூங்குவதற்கு முன்பும் தினசரி சாப்பிட்டு வர 70வயது கிழவன் கூட இருபது வயது வாலிபனாக இல்லற உறவில் ஈடுபடலாம்.உடல் அழகும், முகப்பொலிவுடனும் ஆரோக்கியமாக என்றுமே மன்மதனாக இருக்கலாம்.

No comments: