கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
Friday, April 10, 2020
உடலில் தோன்றும் வெண்புள்ளிகளை போக்க என்ன செய்ய வேண்டும்?*
வெண்புள்ளி நோய் சரியாக
கண்டங்கத்தரி வற்றல் .. இரண்டு தேக்கரண்டி
செக்கு நல்லெண்ணெய் ..
100 மில்லி நல்லெண்ணையை நன்கு காய்ச்சி
அதில் காய்ந்த கண்டங்கத்தரி வற்றலைப் போட்டு நன்கு சிவக்கும் வரை வறுத்து
தைலப் பதத்தில் இறக்கி வடி கட்டி ஆற வைத்து வெண்புள்ளிகள் மீது காலை எழுந்தவுடன் தேய்த்து சூரிய ஒளி படுமாறு நின்று வர நாளடைவில் வெண்புள்ளிகள் படிப் படியாக மறையும்
நோய் குணமாகி வெண்புள்ளிகள் மறைந்தபின் இந்த மருத்துவத்தைத் தொடரத் தேவை இல்லை
இது ஒரு கை கண்ட எளிய அனுபவ வீட்டு மருத்துவம் ஆகும்.
Subscribe to:
Post Comments (Atom)
-
தீபம் என்பது இறைவனின் அம்சம். தீபத்தை நாம் எந்த அளவுக்கு மனம் ஒன்றி வழிபடுகிறோமோ அந்த அளவுக்கு இறைவனை நெருங்க முடியும். ஒருவர் தினமும் விளக...
-
கஷாயமா! அப்படின்னா என்ன என்று கேட்பவர்களும், அய்ய…. கசக்குமே அது எதுக்கு? என்று ஓடுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால் கசக்காமல், காரசாரமாக, வீ...
-
♥#கர்ப்பப்பை_நீர்க்கட்டி குழந்தை இல்லா பெணகளின் பிரச்சனை தீர்வு என்ன ♥பெண்களுக்கு நீர்க்கட்டி என்பது கர்ப்பப்பையில் ஏற்படும் கோளாறாகும். ஆங...
No comments:
Post a Comment