கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
Friday, April 10, 2020
சிறுநாகப்பூ
சிறுநாகப்பூவால் ஆண்குறித் தளர்வு நீக்கி, விந்து விரைவில் வெளியாவதும், சிறுநீரில் கலந்து வெளியாவதையும், மார்க்கந்தப்பிய ஆவிருதவாதம். மருத்துவ பரிசோதனைக்கும் அப்பாற்ப்பட்ட உடல் சோர்வு, காசரோகம் இவற்றை விலக்கும் '
இதை எமது ஆண்மைக்கான மருந்தில் SEX+ சேர்கிறது.
சிறுநாகப்பூ பொடியை தனித்தே தேன், சர்க்கரை, வெண்ணெய் இவற்றில் மத்தித்து சாப்பிட வயிற்றிலுண்டான வாயு, நீரடைப்பு, ஸ்திரீகளுக்குண்டாகும் உதிரச்சிக்கல் முதலியவை நீங்கும்.
கை கால் பாதம் விரல்களில் ஏற்படும் நரம்புவலிகளை அஷ்டசூரணத்துடன் கசாயமாக அருந்த வலி தீரும்.
பசுந்தயிரில் சிரிது பொடியை கலந்து உண்ண பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை குணமாகும்.
பச்சவெண்ணெயுடன் கலந்து கால் கைளில் தேய்க்க எரிச்சல் அடங்கும்.
சதகுப்பையிலையுடன் சேர காய்ச்சலைப் போக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
-
தீபம் என்பது இறைவனின் அம்சம். தீபத்தை நாம் எந்த அளவுக்கு மனம் ஒன்றி வழிபடுகிறோமோ அந்த அளவுக்கு இறைவனை நெருங்க முடியும். ஒருவர் தினமும் விளக...
-
கஷாயமா! அப்படின்னா என்ன என்று கேட்பவர்களும், அய்ய…. கசக்குமே அது எதுக்கு? என்று ஓடுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால் கசக்காமல், காரசாரமாக, வீ...
-
♥#கர்ப்பப்பை_நீர்க்கட்டி குழந்தை இல்லா பெணகளின் பிரச்சனை தீர்வு என்ன ♥பெண்களுக்கு நீர்க்கட்டி என்பது கர்ப்பப்பையில் ஏற்படும் கோளாறாகும். ஆங...
No comments:
Post a Comment