Saturday, April 13, 2019

பணவரவை அதிகரிக்கும் தாந்திரீக முறை:ஒரு தடவை முயற்சி செய்து பாருங்கள்…நிச்சயம் உங்கள் வாழ்க்கை மாறும் ..!


இன்றைய காலத்தில் எவ்வளவு உழைத்தாலும் செலவை சமாளிப்பது மிக கடினமாகவே இருக்கிறது. வரவை ஓரளவேனும் சேமிக்க முடிந்தால் எத்தனை நல்லம் என யோசிப்பவர்கள் இதனை முயற்சி செய்து பார்க்கலாம். திருஷ்டி சுற்றி போடுவது, வாசலில் எலுமிச்சை கட்டுவது போல் இதுவும் ஒரு நம்பிக்கை தான். குலதெய்வ வழிபாடு செய்யும் பலர் இதனை நம்பிக்கையுடன் செய்து நம்பிக்கையால் வெற்றி பெற்றும் இருகின்றனர். அந்த வகையில் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்..


தேவையான பொருட்கள்: மஞ்சள் துணி , மூன்று ஒரு ரூபாய் நாணயங்கள். பச்சை நிற கையில் கட்டும் கயிறு,எலுமிச்சை ஒன்று. இதனை கொண்டு எப்படி செய்வதென பார்க்கலாம்.!

முதலில்மஞ்சள் துணியை விரித்து அதில் அடுப்பு கல் போல் ஒரு ரூபாய் நாணயங்களை வைக்கவும். அதன் மீது அதாவது அடுப்பில் பானை வைப்பது போல் எலுமிச்சையை வைக்கவும். இதனை மூட்டை போல் சுற்றி பச்சை கயிற்றால் கட்டி வாசலில் தொங்க விட வேண்டும். அதாவது வீட்டு வாசல் வேலை செய்யும் உங்கள் நிறுவனம் அல்லது கடையில் அடுத்தவர் பார்வை படும் படி தொங்க விட வேண்டும்.


அவ்வளவு தான். இந்த மூட்டையை கட்டும் போது உங்கள் கஷ்டங்களை மூட்டையிடம் சொல்லி காட்டுங்கள் வாசலில் கட்டும் போது ‘ஓம் குலதேவதாய நமஹ’ என மூன்று தடவை உச்சரித்துக் கொள்ளுங்கள். அதிக செலவும் இல்லை கஷ்டமும் இல்லை முயற்சி செய்து பாருங்கள் முன்னேற்றம் இருந்தால் மாதம் ஒருமுறை இந்த மூட்டையை மாத்திவிடுங்கள். பணத்தை கோயில் உண்டியலிலும் எலுமிச்சையை யாருக்கும் தொல்லை இன்றி தெரு ஓரத்திலும் போட்டு விடுங்கள்..!அப்புறம் பாருங்கள் உங்கள் பணக்கஷ்டம் எப்படி போகிறது