கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
Sunday, April 14, 2019
புதினா கஷாயம்
வீசிங் ,வரட்டு இருமல் , குரல் மங்கல், தொண்டையில் சளிகட்டு நீங்கிட ....
" புதினா கஷாயம் "
* ஒரு கைப்பிடி அளவு புதினா இலை.
* ஐந்து மிளகு நசுக்கி
* ஐந்து பூண்டு பல் நசுக்கி.
* ஐந்து வெற்றிலை
இவைகளை 250 மில்லி தண்ணீரில் இட்டு காய்ச்சி வடிகட்டி அதில் அதிமதுரப்பொடியை மூன்று விரல்களால்(திரிகடி பிரமாணம் ) எடுத்து போட்டு கலக்கி தினசரி காலை ,மாலை ,ஆகாரத்திற்கு முன் 21 நாட்கள் சாப்பிட்டு வர
வீசிங் ,மூக்கடைப்பு, ஈஸ்னோபிலியா, தும்மல்,வரட்டு இருமல்,தொண்டை சளிகட்டு ,குறல்மங்கல் ,காது அடைப்பு நீங்கும்
-
உங்கள் கடன் பிரச்சனை தீர உங்கள் ஜாதகத்தில் இரண்டாம் பாவகம் எட்டாம் பாவகம் பன்னிரெண்டாம் பாவகம் இவற்றை சரியாக கையாள தெரிந்தால் கடன் பிரச்சனை...
-
கானா வாழை. இது எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. ஆண்மை குறைவு ஏற்பட்ட ஆண்களுக்கு இது அரு மருந்தாக உள்ளது. இதனை கீரை போல பக்குவமாக சமை...
-
வளர்பிறை காலம்: அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி திதிகள். தேய்பிறை காலம்: துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப...