கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
Sunday, April 14, 2019
ரோஜாப்பூ சூரணம்
ரோஜாப்பூ – 100 கிராம்
செம்பருத்திபூ – 100 கிராம்
தாமரைப்பூ – 100 கிராம்
ஆவாரம்பூ – 100 கிராம்
துளசி – 100 கிராம்
சுக்கு – 10 கிராம்
ஏலக்காய் – 10 கிராம்
அனைத்தையும் ஒன்றாக்கி தூள் செய்து கொள்ளவும். மேற்படி சூரணத்தை தேவையான அளவு எடுத்து கொதிக்க வைத்து கசாயமாகவோ அல்லது சூரணமாகவோ தொடர்ந்து அதிகாலையில் சாப்பிட ரத்த அழுத்தம் சீராகும். ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு சீராகும். ரத்தச் சுழற்சி சீராகும். மன நிம்மதி தரும். இதயம் சார்ந்த அனைத்து நோய் முற்றிலும் குணமாகும்.
-
உங்கள் கடன் பிரச்சனை தீர உங்கள் ஜாதகத்தில் இரண்டாம் பாவகம் எட்டாம் பாவகம் பன்னிரெண்டாம் பாவகம் இவற்றை சரியாக கையாள தெரிந்தால் கடன் பிரச்சனை...
-
கானா வாழை. இது எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. ஆண்மை குறைவு ஏற்பட்ட ஆண்களுக்கு இது அரு மருந்தாக உள்ளது. இதனை கீரை போல பக்குவமாக சமை...
-
வளர்பிறை காலம்: அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி திதிகள். தேய்பிறை காலம்: துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப...