Saturday, April 13, 2019

செயலிழந்த கிட்னியை இரண்டே வாரத்தில் சரிசெய்ய உதவும் அற்புதமான மருந்து!


நம்ம பக்கத்துல நல்ல விஷயங்கள் எல்லாம் இருந்தாலும் நம்ம என்ன செய்யனும்னு நமக்கே தெரியாம என்னனமோ செஞ்சுட்டு இருக்கோம்.
இப்போலாம் கிட்னி பழுது அடைஞ்சா டயாலிசிஸ் என்று ரத்தம் மாத்துவாங்க,அதிக சிரமமும் அதே மாதிரி செலவும் ஜாஸ்தி தான்.
creatinine level 0.6 to 1.3 இருக்கனும்.
அப்படி இந்த level உள்ள இல்லைனா
கிட்னி failure, function சரியில்லை, ரத்தம் மாத்தனும் , கிட்னி மாத்தனும்னு சொல்லுவாங்க. பல லட்சமும் செலவு ஆகும், வேதனை வலியும் இருக்கும்.
இதை சரி செய்ய ஒரு எளிமையான வழி இருக்கு.
நாட்டு மருந்து கடைக்கு போயி அங்க இந்து உப்புனு கேளுங்க கிடைக்கும்,

ஒரு கிலோ 60 ருபாய் மட்டுமே இல்ல அதிகபட்சம் 80 ருபாய்
இந்த உப்பை மட்டுமே வச்சு வீட்டில மூனு வேளையும் உணவு சமைத்து சாப்பிடுங்க.

15 நாட்கள் அல்லது அதிக பட்சம் 30 நாட்கள்லஉங்கள் கிட்னி இயல்பு நிலைக்கு திரும்பும் ,அதன் பிறகு நீங்கள் creatinine level சோதனை
செய்து பாருங்க.சரியான அளவில் இருக்கும்.

இந்த உப்பை வச்சு சமைச்ச உணவை
நோயாளி மட்டும் தான் சாப்பிட சாப்பிடனுமானு ஒரு கேள்வி உங்களுக்குள்ள வரலாம். பொதுவா இந்து உப்புவ,
யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம்,
ஒரு வயது குழந்தை இருந்து முதியவர்
வர சாப்பிடலாம்.
சரி முதல்ல இந்த உப்ப பத்தி தெறிஞ்சுகோங்க..
இந்து உப்பு என்றால் என்ன?
இந்த உப்புவ இமாலய மழை பகுதியில் பாறைகளை வெட்டி
எடுக்கப்படும் உப்பு தான் இந்து உப்பு .
இதை ஹிந்துஸ்தான் உப்பு என்பார்கள் , கூகிள் சென்று ஆங்கிலத்தில் himaalayan rock salt என்று type செய்தால் உங்களுக்கு தகவல் கிடைக்கும், உடலுக்கு தேவையான 80 மினரல் இந்த உப்புல இருக்கு.

இந்த உப்பு வேற எந்த நோய்க்கு கேட்கும்?
Thyroid பிரச்சனைக்கு கேட்கும்,
வாய் கொப்பளித்தால் பல் ஈறுகள் பிரச்சனை
வாய் புண் ஆகியவை கேட்கும்
அல்சர் piles வந்தால் பச்சை மிளகாய் தவிர்த்து
வர மிளகாய் சேர்ப்பது போல , சாதா உப்பை
தவிர்த்து இந்து உப்பு சேருங்கள்
கிட்னி இயல்பு நிலைக்கு திரும்பும்.

Docter குடுகிற மருந்தை கேள்வி கேட்காம
கண்ணை மூடி கொண்டு சாப்பிடுறீங்க
கடையில் விக்கும் இந்த உப்பை வாங்கி சாப்பிடுங்க கிட்னி சரியாகும்னு சொல்லும் போது நல்லத சாப்பிடுறதுக்கு ஏன் யோசிக்கனும்?
சந்தேக படமா சாப்பிடுங்க.

மனிதன் பயன்படுத்ததக்கது இந்துப்பு தான் என்கிறது ஆயுர்வேதம்.

1. இந்துப்பு சிறிதளவு சுவையுடையது.
2.ஆண்மையை வளர்ப்பது.
3 மனதிற்கு நல்லது..
4.வாதம், பித்தம், கபம் மூன்றையும் போக்க வல்லது.இலேசானது.
5.சிறிதளவு உஷ்ணமுள்ளது.
6.கடலுப்பை உண்ணும் போது அது முடிவில் இனிப்பாக மாறிவிடும். அது விரைவில் சீரணமாகாது.
ஆனால் இந்துப்பு இதற்கு நேர்மாறானது. கடலுப்பினால் ஏற்படும் கெடுதலைக்கூட தடுத்து விடும் .எனவே நீங்கள் இந்துப்பு வாங்கி உணவில் சேர்த்து பயன்படுத்துங்கள்.
எல்லா நாட்டு மருந்து கடைகள்ல, இப்போ சூப்பர் மார்கெட்லயும் கிடைக்கும்! சூப்பரா இருக்க வாழ்த்துக்கள்

இந்த செய்தியை நீங்களும் மற்றவர்களுக்கு பகிர்ந்து பயன்பெற செய்யுங்கள்
நன்றி!