கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
Wednesday, August 14, 2019
அத்திமரத்தின்_சிறப்புகள்
1.அத்தி மர சிற்பங்களில் உரு ஏற்றப்பட்ட தெய்வங்கள், பிரபஞ்சத்தில் நிறைந்துள்ள தெய்வ சக்தியை ஈர்த்து உயிர்களுக்கு எளிதாக வாரி வழங்குவதில் முதன்மையானவை. (#காஞ்சிபுரம்அத்திவரதர் #அத்திமரத்திலானவர்)
2.மழையை ஈர்க்கும் மரம்.
3.பூமி வெப்பமாவதை தடுக்கும்.
4.நிலத்தடிநீரை தக்க வைக்கும் மரம்.
5.வருடத்தில் ஐந்து ஆறு முறை காய்க்கும் ஒரே மரம் அத்தி மட்டுமே.
6.இதன் பழங்கள் பறவைகள் விலங்குகளுக்கு பெரும் விருந்து
7.ஆயிரத்துக்கு மேற்பட்ட மருத்துவ குணங்கள் கொண்ட ஒரே பழம்.
8.உலகில் எல்லா இடங்களிலும் வளரும் ஒரே மரம் அத்தி மட்டுமே.
ஒரு ஊரில் ஆயிரம் அத்தி மரங்கள் இருந்தால் அங்கே பசி தாகம் என்பது எப்போதும் இருக்காது...
இந்த உலகை மீட்டெடுக்க முதலில் கையில் எடுத்து நட வேண்டிய மரம் அத்தி.
-
தீபம் என்பது இறைவனின் அம்சம். தீபத்தை நாம் எந்த அளவுக்கு மனம் ஒன்றி வழிபடுகிறோமோ அந்த அளவுக்கு இறைவனை நெருங்க முடியும். ஒருவர் தினமும் விளக...
-
கஷாயமா! அப்படின்னா என்ன என்று கேட்பவர்களும், அய்ய…. கசக்குமே அது எதுக்கு? என்று ஓடுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால் கசக்காமல், காரசாரமாக, வீ...
-
♥#கர்ப்பப்பை_நீர்க்கட்டி குழந்தை இல்லா பெணகளின் பிரச்சனை தீர்வு என்ன ♥பெண்களுக்கு நீர்க்கட்டி என்பது கர்ப்பப்பையில் ஏற்படும் கோளாறாகும். ஆங...