Monday, August 19, 2019

மகாலட்சுமி அருள் கிடைக்க

*தன்னம்பிக்கை மற்றும் தெய்வ நம்பிக்கை வேண்டும்.

* சோம்பல் இல்லாமல் உழைக்க வேண்டும்.

* காலத்தை கண் இமை போன்று மதிக்க வேண்டும்.

* வரும் சந்தர்ப்பங்களை நழுவவிடக்கூடாது.

* உடனுக்குடன் செயல்களை செய்து முடிக்க வேண்டும்.

* தகுதியான பெரியவர்களிடம் அறிவுரை பெற வேண்டும்.

* செய்யும் தொழிலை தெய்வமாக மதிக்க வேண்டும்.

* திட்டமிட்ட செலவு செய்து சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும்.

* செய்யும் தொழில் உயர்வு, தாழ்வு பார்க்கக்கூடாது.

* லாபத்தால் மகிழ்ச்சியும், நஷ்டம் வந்தால் வருத்தமும் அடையக்கூடாது.

* சுயநலம் அறவே இருக்கக்கூடாது.

மேற்கூறிய பண்புகள் கொண்டவர்களே லட்சுமியின் அருளைப் பெற முடியும்.