Thursday, December 12, 2019

வீட்டில்_பழுதடைந்த, #உடைந்து_போன அல்லது தேய்ந்து_போன #விக்ரஹங்கள், #படங்களை_என்ன_செய்வது?


இந்த பிரச்சினை கேள்வி எல்லோருக்கும் இருப்பதே. பல பேர் தங்கள் வீட்டில் பின்னமான விக்ரகங்கள், படங்கள் ஏதோ ஒரு #கோவிலிலோ அல்லது #சாலையோரத்திலோ, மரங்கள் அடியிலோ போட்டுவிட்டு #போய்விடுவதுண்டு. ஆனால் தெரிந்தோ, தெரியாமலோ
#அப்படி<செய்வது
#மஹா_பாபம். #மன்னிக்கமுடியாத_குற்றம்.

வீட்டில் இருந்தவரை பூஜைகள் செய்து பிறகு அவசியம் இல்லாத பொது, பாழடைந்தவற்றை #உதாசீனப்படுத்தக்கூடாது. அப்படி சாலையோரத்தில் உள்ள நமது ஹிந்து தெய்வங்களின் படங்களை பார்த்து
இதர மதத்தவர்கள்
#நம்_மதத்தை_குறித்து பலவாறாக கிண்டலும், கேலியும் செய்கிறார்கள். அவர்களுக்கு அந்த சந்தர்பத்தை நாம் அளிக்கக்கூடாது.
#மற்ற_மதத்தவரின்
தெய்வ படங்களை
#அது_போல்_எங்காவது #கண்டதுண்டா என்பதை யோசித்து பாருங்கள்.

தயவு செய்து நமக்கு அவசியம் இல்லாத படங்களை, விக்ரஹங்களை அக்னி பகவானுக்கு ஆஹுதி #கொடுப்பது (சமர்பிப்பது) #நல்லது. அதெப்படி ஸ்வாமி படங்களை அக்னியில் போடுவது சரிதானா என்ற சந்தேகம் உங்களுக்கு வரும். ஆனால் அக்னி பகவான் #ஸர்வ_பக்ஷகன். எல்லா சமயத்திலும் #புனிதமானவர். அதனால் பவித்ராக்னியில் ஸ்வாமி படங்களை
#சமர்பிப்பது_தவறில்லை (அல்லது) ஓட்டமுள்ள நதியிலோ, ஏரியிலோ ‘#நிமர்ஜனம்’ (கரைத்தல்) செய்யலாம். ஆனால் #அக்னி_பகவானுக்கு #சமர்பித்தாலும், நதியில் போடுவதாக இருந்தாலும், #முதலின்_அந்த #விக்ரஹத்தை/படத்தை #நமஸ்கரித்து *#“கச்ச கச்ச ஸுரஸ்ரேஷ்ட ஸ்வஸ்தான பரமேஸ்வர”*# என்று #கூறி_விடவேண்டும். இதுவும் நிமர்ஜனம் (கரைப்பது) என்பதை தெரிந்து கொள்ளவும்.

இதை எல்லோருக்கும் தெரியபடுத்தவும்.
#இது_நம்முடைய_கடமை. தர்மத்தை பின்பற்றுங்கள். தர்மத்தை காக்கவும். *#தர்மோ_ரக்ஷதி_ரக்ஷித:”