Friday, December 6, 2019

எதிரிகள் அழிய, எதிர்ப்புகள் ஒடுங்க



நம்மை அழிக்க நினைக்கும் எதிரிகள், அல்லது எதிர்ப்புகள் தொல்லைகள் அடங்க, சனிக்கிழமைகள், பௌர்ணமி, அமாவாசை, அஷ்டமி நாட்களில் வீட்டின் பூஜை அறையில் தனியாக கருந்திரியிட்டு நல்லெண்ணெய் தீபமேற்றி, கருப்பு அல்லது நீல கம்பளி விரித்து, அதன் மேல் சிறிது தர்ப்பை புல் போட்டு, கருப்பு வஸ்திரம் சாற்றியபடி அமர்ந்து, தேவையை நினைத்து, பின், 80 முறை 'மஹா ம்ரித்யுஞ்சய' மந்திரம் கூறி, நிவேதனம் செய்து வழிபட, எதிரிகள் மற்றும் எதிர்ப்புகள் அழியும்.