கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
Friday, December 6, 2019
எதிரிகள் அழிய, எதிர்ப்புகள் ஒடுங்க
நம்மை அழிக்க நினைக்கும் எதிரிகள், அல்லது எதிர்ப்புகள் தொல்லைகள் அடங்க, சனிக்கிழமைகள், பௌர்ணமி, அமாவாசை, அஷ்டமி நாட்களில் வீட்டின் பூஜை அறையில் தனியாக கருந்திரியிட்டு நல்லெண்ணெய் தீபமேற்றி, கருப்பு அல்லது நீல கம்பளி விரித்து, அதன் மேல் சிறிது தர்ப்பை புல் போட்டு, கருப்பு வஸ்திரம் சாற்றியபடி அமர்ந்து, தேவையை நினைத்து, பின், 80 முறை 'மஹா ம்ரித்யுஞ்சய' மந்திரம் கூறி, நிவேதனம் செய்து வழிபட, எதிரிகள் மற்றும் எதிர்ப்புகள் அழியும்.
-
தீபம் என்பது இறைவனின் அம்சம். தீபத்தை நாம் எந்த அளவுக்கு மனம் ஒன்றி வழிபடுகிறோமோ அந்த அளவுக்கு இறைவனை நெருங்க முடியும். ஒருவர் தினமும் விளக...
-
கஷாயமா! அப்படின்னா என்ன என்று கேட்பவர்களும், அய்ய…. கசக்குமே அது எதுக்கு? என்று ஓடுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால் கசக்காமல், காரசாரமாக, வீ...
-
♥#கர்ப்பப்பை_நீர்க்கட்டி குழந்தை இல்லா பெணகளின் பிரச்சனை தீர்வு என்ன ♥பெண்களுக்கு நீர்க்கட்டி என்பது கர்ப்பப்பையில் ஏற்படும் கோளாறாகும். ஆங...