கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
Thursday, December 5, 2019
கார்த்திகை பிள்ளையார் விரதம்.
பிள்ளையாருக்கு பல விரதங்கள் கடைபிடித்தாலும்,இந்த கார்த்திகை மாதம் ஆரம்பிக்கும் விரதம் மிக சிறப்பு வாய்ந்தது!
இதை "குமார சஷ்டி"விரதம் என்பார்கள்.
இந்த விரதம் வரும் பௌணர்மிக்கு பிறகு வரும் பிரதமை திதியில் ஆரம்பித்து மார்கழி மாதம் வளர்பிறை சஷ்டி அன்று முடிக்க வேண்டும்.
விரதம் இருக்க ஆரம்பிப்பவர்கள்,கைகளில் 21 இழைகள் வருமாறு மஞ்சள் தோய்ந்த நூலை கட்டிக்கொள்ளவேண்டும்.
மற்ற விரதங்களை எப்படி பிடிப்பீர்களோ அதேபோல் கடைபிடித்தால் போதும்.
மார்கழி வளர்பிறை சஷ்டி அன்று விரதத்தை முடித்துவிட்டு,கையில் கட்டியிருக்கும் மஞ்சள் நூலை பால் சொம்பில் போட்டு விரதம் முடிக்கலாம்.
இந்த விரதத்தால் குடும்பத்தில் செல்வ வளம் பெருகும்,இன்னல்கள் தீரும்,மகிழ்ச்சி உண்டாகும்,இல்லத்தில் மங்கல காரியங்கள் நடந்தேறும்.
-
தீபம் என்பது இறைவனின் அம்சம். தீபத்தை நாம் எந்த அளவுக்கு மனம் ஒன்றி வழிபடுகிறோமோ அந்த அளவுக்கு இறைவனை நெருங்க முடியும். ஒருவர் தினமும் விளக...
-
கஷாயமா! அப்படின்னா என்ன என்று கேட்பவர்களும், அய்ய…. கசக்குமே அது எதுக்கு? என்று ஓடுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால் கசக்காமல், காரசாரமாக, வீ...
-
♥#கர்ப்பப்பை_நீர்க்கட்டி குழந்தை இல்லா பெணகளின் பிரச்சனை தீர்வு என்ன ♥பெண்களுக்கு நீர்க்கட்டி என்பது கர்ப்பப்பையில் ஏற்படும் கோளாறாகும். ஆங...