கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
Sunday, December 1, 2019
பணக் கஷ்டம் நீங்கிட :-
மண் அகலில் தாமரைத் திரி போட்டு ,நெய் விளக்கு ஏற்றி ஞாயிற்றுக்கிழமை ராகு கால நேரம் அல்லது தேய்ப்பிறை அஷ்டமி அல்லதுபெர்ளணமி அல்லது வெள்ளிக் கிழமைகளில் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவபூஜையைத் துவக்கி 108 நாட்கள் செய்ய வேண்டும் . கோவிலில் இருக்கும்பைரவருக்கு , வீட்டில் பூஜையைத் துவக்குவதற்கு முன் ,சந்தனக் காப்புசெய்து ,சம்பங்கி மாலை அணிவித்து ,புனுகு பூசி , பால் பாயசம் ,நெல்லிக்கனி , ஆரஞ்சு ,வறுத்த கடலை , பருப்பு பொடி கலந்த அன்னம்இவைகளை நிவேதனம் செய்து ,வில்வ மலர்களால் அர்ச்சித்து வழிபட்டு ,பிறகு , விட்டில் ஏற்றி வைத்த தீபத்தின் முன் அமர்ந்து,ஸ்ரீசொர்ண பைரவர் காயத்திரியை 330 முறை படித்துவிட்டு , பைரவர் 108போற்றிகளைச் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும் .
மாங்கல்ய தோஷம் நீங்க :-
தனது கணவரின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுமோ , அதனால்தங்களது மாங்கல்யத்துக்கு ஆபத்து ஏற்படுமோ என்று பயப்படும் பெண்கள்செவ்வாய் கிழமை எமக்கண்டத்தில் பைரவருக்கு சந்தனக் காப்பு செய்து ,விரலி மஞ்சள் மாலை சூட்டி , மஞ்சள் கயறு ( தாலிக் கயறு ) சமர்ப்பித்து ,சர்க்கரைப் பொங்கல் , பால் பாயசம் , பானகம் , நிவேதனம் செய்து , சகசுமங்கலிப் பெண்களுக்கு , மஞ்சள் குங்குமம் , ஜாக்கெட் துணிவுடன் வசதிஇருந்தால் புடவையும் கொடுத்து , பைரவரை வழிபட வேண்டும் .
இழந்த பொருள் கிடைக்க :-
மானம் , மரியாதை , கௌரவம் , இடம் , சொத்து போன்ற நீங்கள் இழந்தபொருள் மீண்டும் உங்களுக்குக் கிடைத்திட , பைரவர் முன் 27 மிளகைமூட்டையாகக் கட்டி தீபம் ஏற்றி விட்டு , வராகிக்கு முன் சிறிது வெண்கடுகை மூட்டையாகக் கட்டி தீபம் போட்டு வழிபட வேண்டும் .
-
தீபம் என்பது இறைவனின் அம்சம். தீபத்தை நாம் எந்த அளவுக்கு மனம் ஒன்றி வழிபடுகிறோமோ அந்த அளவுக்கு இறைவனை நெருங்க முடியும். ஒருவர் தினமும் விளக...
-
கஷாயமா! அப்படின்னா என்ன என்று கேட்பவர்களும், அய்ய…. கசக்குமே அது எதுக்கு? என்று ஓடுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால் கசக்காமல், காரசாரமாக, வீ...
-
♥#கர்ப்பப்பை_நீர்க்கட்டி குழந்தை இல்லா பெணகளின் பிரச்சனை தீர்வு என்ன ♥பெண்களுக்கு நீர்க்கட்டி என்பது கர்ப்பப்பையில் ஏற்படும் கோளாறாகும். ஆங...