Monday, June 17, 2019

நாம் எந்த கீரை சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்...??



கொத்தமல்லி கீரை-----------மூளை, மூக்கு சம்பந்தமான சகல வியாதிகளும் குணமாகும். பசியைத் தூண்டும்.

அரைக்கீரை------------ நரம்பு தளர்ச்சியை போக்கும். தாய்ப்பால் பெருகும்.

வள்ளாரை---------- நினைவாற்றலை அதிகமாகும். யானைக்கால் நோய் குணமாகும்.

அகத்திக்கீரை------------- மலச்சிக்கலைப் போக்கும்.

முளைக்கீரை------------ பல் சம்பந்தமான வியாதிகளை குணமாக்கும்.

பொன்னாங்கன்னி-----------இரத்தம் விருத்தியாகும்.
தர்ப்பைப் புல்: ---------இரத்தம் சுத்தமாகும். கஷாயம் வைத்து பருகவும்.

தூதுவளை:----------- மூச்சு வாங்குதல் குணமாகும்.

முருங்கை கீரை: -------பொறியல் செய்து நெய்விட்டு 48 நாட்கள் சாட்பபிட தாது விருத்தியாகும்.

சிறுகீரை: ----------நீர்கோவை குணமாகும்.

வெந்தியக்கீரை--------: இருமல் குணமாகும்

புதினா கீரை:------ மசக்கை மயக்கம், வாந்தி குணமாகும்.

அறுகீரை:------- சளிக்காய்ச்சல், டைபாய்டு குணமாகும்.