கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
Wednesday, July 10, 2019
தீராத கஷ்டத்தை தீர்க்கும் சக்திமிகு எளிமையான பரிகாரம்.
வீட்ல தீராத கஷ்டம்
ஏனோ....மனசுல பயம்
தொழில் நெருக்கடி, ஏதோ செய்வினை தோஷம் போல மனசு சொல்லுது...
இப்படி மனக்குழப்பமா....
இதோ தீர்வு........
தினமும் சாப்பாடு செய்ய பெண்கள் அரிசி எடுக்கும் போது....
....அதிலிருந்து ஒரு கை அரிசி எடுத்து வைங்க......
.....தினமும் இப்படி எடுத்து வைக்கிற அரிசி....21 நாள் முடிந்ததும்.......
.....அன்றைய தினம் 21வது நாள் தயிர் சாதம் செய்து.......ஏதாவது ஒரு சிவாலயத்துல தானம் பண்ணிடுங்க......
......அப்புறம் கஷ்டம் எல்லாம்
பஞ்சா பறந்திடும்.......
இதை நாலுபேருக்கு பகிருங்க....இன்னும் புண்ணியம் கிடைக்கும்.
இனி ஷேமமா இருக்கலாம்.
நன்றி.. நன்றி...
-
தீபம் என்பது இறைவனின் அம்சம். தீபத்தை நாம் எந்த அளவுக்கு மனம் ஒன்றி வழிபடுகிறோமோ அந்த அளவுக்கு இறைவனை நெருங்க முடியும். ஒருவர் தினமும் விளக...
-
கஷாயமா! அப்படின்னா என்ன என்று கேட்பவர்களும், அய்ய…. கசக்குமே அது எதுக்கு? என்று ஓடுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால் கசக்காமல், காரசாரமாக, வீ...
-
♥#கர்ப்பப்பை_நீர்க்கட்டி குழந்தை இல்லா பெணகளின் பிரச்சனை தீர்வு என்ன ♥பெண்களுக்கு நீர்க்கட்டி என்பது கர்ப்பப்பையில் ஏற்படும் கோளாறாகும். ஆங...