Thursday, July 18, 2019

பூமியில்_இருக்கும்_நாம்_முதலில் #நம்மைச்சுற்றி_என்ன_நடக்கின்றது #என்பதை_கவனித்துக்கொள்ள #வேண்டும்.❓


🌏 மணிக்கு 1000 மைல்
வேகத்தில் சுற்றும் பூமி

இந்த அண்டத்தில் உள்ள எல்லாக் கோள்களும் ஏதோ ஒரு விசைகொண்டு ஏதோ ஒரு திசையில் பயணித்துக்கொண்டே இருக்கின்றன.

ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் குறிப்பிட்ட பொருளைச் சுற்றி வந்தால் அதை ஒரு குடும்பம் என்று எடுத்துக் கொள்கிறோம். அப்படிப் பால் வீதியில் உள்ளது நம் சூரியக்குடும்பம்.

☀ சூரியனைச் சுற்றி 8 கோள்களும் தனக்கான நிறை, விசை, வேகம் கொண்டு தன்னைத் தானே சுற்றிக்கொண்டும் சூரியனைச் சுற்றிக்கொண்டும் இருக்கின்றன.

🌏 பூமியானது தன்னையும் சுற்றிக்கொண்டு சூரியனைச்சுற்றி வருகின்றது என்பதை நீங்கள் ஒவ்வொருவரும் அறிந்திருப்பீர்கள்.

🌏 பூமியில் இருக்கும் நாம் முதலில் நம்மைச்சுற்றி என்ன நடக்கின்றது என்பதை கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதை பூமி சொல்லித்தரும் பாடமாக அறிந்து கொள்வோம்.

👉 அத்தோடு இதையும் அறிந்து
கொள்ளுங்கள்………

பூமியின் விட்டம் 12,742 கி.மீ.

அதன் சுற்றளவு 40,075 கி.மீ.

நிறை 5.9722 x 10^24 கிலோகிராம்.

பூமியின் நீர்ப்பரப்பு:

139,440,000 சதுர கி.மீ

பூமியின் நிலப்பரப்பு:

14 கோடி 90லட்சம் கி.மீxகி.மீ

😲👉 பூமிக்கும் சந்திரனுக்கும்
இடையிலான தூரம்:

240,000 கி.மீ

💢 பூமியிலிருந்து வாயு பரந்திருக்கும் தூரம் :

1000 கி.மீ

பூமி சுழலும் வேகம்:

66,600 கிமீ/மணிக்கு

💢 பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் வரும்போது :

அமாவாசை

💢 சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வருவது:

பெளர்ணமி

💢 பூமி சுழலும் பக்கம்:

மேற்கிலிருந்து கிழக்காக

💢 பூமிக்கு சூரிய ஒளி வர எடுக்கும் நேரம்:

480 செக்கன்ட்
(8 நிமிடம்)

☀சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் வரும் சந்திரன் சூரியனை மறைப்பதால் ஏற்படும் நிழல் பூமியின் மீது விழும் போது “சூரிய கிரகணம்” ஏற்படும்
அதாவதுஅமாவாசையில் வரும்

🌅சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் வரும் பூமியின் நிழல் சந்திரனை மறைக்கும் போது “சந்திரகிரகணம்” ஏற்படும்; அதாவது பெளர்ணமியில் வரும்

🌏 பூமியின் சராசரி உஷ்ணம் ஒரு டிகிரி உயர்ந்தால் கூட நோயால்……

#30_ஆயிரம்_மக்கள்_இறப்பார்கள்.❗❓