பச்சை மிளகாய், வற்றல் போன்ற காரமான எதையும் கடித்து, தாங்கமுடியாத காரம் ஏற்பட்டால், பொதுவாக நாம் தண்ணீர் குடித்துத் தணிக்கப் பார்க்கிறோம். இது முற்றிலும் தவறான வழிகாட்டுதல்!
தண்ணீர், நாக்கின் மேற்பரப்பில் உள்ள உணவுப்பொருளை வாயிலிருந்து அகற்றுமே ஒழிய, நாக்கைத் தாக்கி எரித்துக்கொண்டிருக்கும் (மிளகாய் விதைகளிலிருந்து வெளிவந்த) கேப்சாய்ச்சின் (Capsaichin) மூலக்கூறுகளை எதுவும் செய்ய முடிவதில்லை. அதனால்தான், தண்ணீர் குடித்தபின்னும் நாம் எரிப்பை தொடர்ந்து உணர்ந்துகொண்டிருக்கிறோம்.
மாறாக, (இந்த மூலக்கூறுகளை) எதிர்கொண்ட அடுத்த நொடியே செயலிழக்கச் செய்யும் ஆற்றல் பாலிலுள்ள லாக்டிக் அமிலத்திற்கு இருப்பதால்... காரத்தைப் போக்க பாலை வாயில் ஊற்றியதுமே, அடுத்த நொடி காரம் காணாமல் போகிறது.
பலர் இதை அறிந்தே இருக்கலாம்; அறியாத சிலருக்காக சொல்லியிருக்கிறேன். நன்றி!
கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
-
உங்கள் கடன் பிரச்சனை தீர உங்கள் ஜாதகத்தில் இரண்டாம் பாவகம் எட்டாம் பாவகம் பன்னிரெண்டாம் பாவகம் இவற்றை சரியாக கையாள தெரிந்தால் கடன் பிரச்சனை...
-
கானா வாழை. இது எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. ஆண்மை குறைவு ஏற்பட்ட ஆண்களுக்கு இது அரு மருந்தாக உள்ளது. இதனை கீரை போல பக்குவமாக சமை...
-
வளர்பிறை காலம்: அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி திதிகள். தேய்பிறை காலம்: துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப...